இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அரபிக்கல்லூரியில் சுதந்திரப்போரில் பெண்கள் என்கிற தலைப்பில் மாபெரும் பெண்கள் கருத்தரங்கம் 15-08-2025 அன்று நடைபெற்றது....
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) -ன் பொருளாளராக ஜனாப் M.ஜாஃபர் அலி S/O M S...
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் மங்கலம்பேட்டை பைத்துல் மால் மற்றும் மகளிர் வங்கி (MBWB)-ன் துணைத் தலைவராக ஜனாப் S.ஹாஜி முஹம்மது S/O...
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் 20 ஆண்டுகாலம் தலைவராக செயல்பட்டு வந்த அல்ஹாஜ் A.முஹம்மது ஹனிபா ஹாஜியார் அவர்கள். கடந்த 14-09-2025, ஞாயிற்றுக்கிழமை இறைவனின்...
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் 06-09-2025 அன்று மீலாதுன் நபியை முன்னிட்டு மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், சுண்டல், பிஸ்கட் வழங்கப்பட்டது.
மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸாவில் 26-09-2025, வெள்ளிக்கிழமை மாலை 03:30 மணிக்கு மதரஸாவின் துணைச்செயலாளர் A ஜாபர் அலி அவர்களின் தலைமையில் பெற்றோர் -ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம்...
மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் ஹஜ் பெருநாள் சங்கமம், 10-06-2025 நல்லிணக்கம் காப்போம்! மானுடம் காப்போம்!! ஹஜ் பெருநாள் சங்கமம் சமய #நல்லிணக்க விருந்து...
மார்ச் 08 மகளிர் தினத்தில் பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இடம்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி மங்கலம்பேட்டை,நாள் : 08.03.2025 -...
ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING) சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட... சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட.. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை.நேரம்:மதியம் 02:30...
1)துவக்கம்: 2006 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 2) நோக்கம்: பெண் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி வழங்குதல். எழுத்து, பேச்சு உள்ளிட்ட திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதல். 3) பாடப்பிரிவுகள்: ஆலிமா, ஹாஃபிழா, முபல்லிகா, நாசிஹா, நாஜிரா ஆகிய ஐந்து பாட பிரிவுகள் நடைபெறுகிறது. 4)இதுவரைகல்வி பயின்றவர்கள்: ( 2021-2022) கல்வியாண்டு வரை 678 மாணவிகள் கல்வி பயின்றுள்ளனர். 5)சான்றிதழ் பெற்றவர்கள்: ஆலிமா, முபல்லிகா, நாசிஹா பாடத்திட்டத்தை நிறைவு செய்து ( 2021-2022) கல்வியாண்டு வரை 171 மாணவிகள் சான்றிதழ் பெற்றுள்ளனர். 6)தற்போது கல்வி பயிலும் மாணவிகள்: 2022-2023 கல்வியாண்டில் 103 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இஸ்லாமிக் சோஷியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட். (ISDFT) கீழ் இயங்கும் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) சார்பில் மீலாது மற்றும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம்
மங்கலம் பேட்டை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் 17ஆம் ஆண்டு விழா, 14 ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா, 4-ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா, 3-ஆம் ஆண்டு நாஸிஹா பட்டமளிப்பு விழா
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (ISDFT) அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனை TKYஹெல்த் கேர் கன்சல்டன்சி இனணந்து நடந்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
Founder cum managing director islamic social development foundation trust