2026 அரஃபா நோன்பு கஞ்சி வினியோகம்:-

2026 அரஃபா நோன்பு கஞ்சி வினியோகம்:- இன்ஷா அல்லாஹ்… துல்ஹஜ் (பிறை 09) 27-05-2026, புதன் கிழமை சரியாக மாலை 4:00 மணிக்கு மில்லத் நகர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT) ஏற்பாட்டில், அரஃபா நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

சுதந்திரப்போரில் பெண்கள் – 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் பெண்கள் கருத்தரங்கம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அரபிக்கல்லூரியில் சுதந்திரப்போரில் பெண்கள் என்கிற தலைப்பில் மாபெரும் பெண்கள் கருத்தரங்கம் 15-08-2025 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சுதந்திரப்போரில் பெண்களின் தியாகங்களை நமது தலைமுறையினருக்கு அழகான எடுத்துக்காட்டுடனும், கவிதை மற்றும் கருத்துப்பாடல்களுடன் எடுத்துரைத்தனர். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்துக்கொண்டு வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை […]

IIRC-ன் பொருளாளராக ஜனாப் M.ஜாஃபர் அலி அவர்கள் தேர்வு

இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) -ன் பொருளாளராக ஜனாப் M.ஜாஃபர் அலி S/O M S அப்துல் மாலிக் அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம். மவ்லவி டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ நிறுவனர் (ம) நிர்வாக இயக்குனர், இஸ்லாமிக் […]

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் தலைவராக ஜனாப். M.S.D.முஹம்மது சலீம் அவர்கள் தேர்வு

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் 20 ஆண்டுகாலம் தலைவராக செயல்பட்டு வந்த அல்ஹாஜ் A.முஹம்மது ஹனிபா ஹாஜியார் அவர்கள். கடந்த 14-09-2025, ஞாயிற்றுக்கிழமை இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் . (இன்னாலில்லாஹி வ‌இன்னா இலைஹி ராஜிவூன்) ஹாஜியார் அவர்கள் வகித்து வந்த தலைவர் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான ISDFT அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டம் 23-09-2025, செவ்வாய்க்கிழமை காலை 11: […]

இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் நோயாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் 06-09-2025 அன்று மீலாதுன் நபியை முன்னிட்டு மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், சுண்டல், பிஸ்கட் வழங்கப்பட்டது.

பெற்றோர் -ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் – மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா

மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸாவில் 26-09-2025, வெள்ளிக்கிழமை மாலை 03:30 மணிக்கு மதரஸாவின் துணைச்செயலாளர் A ஜாபர் அலி அவர்களின் தலைமையில் பெற்றோர் -ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மதரஸாவின் முதல்வரும் அறக்கட்டளையின் திட்ட இயக்குனருமான மவ்லவி ஹாஃபிழ் S அப்துல் காதர் ஹஸனி வரவேற்புரை நிகழ்த்தி மாணவர்கள் நிறை-குறைகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். மதரஸாவின் நிறுவனரும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக […]

இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் – ஹஜ் பெருநாள் சங்கமம்

மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் ஹஜ் பெருநாள் சங்கமம், 10-06-2025 நல்லிணக்கம் காப்போம்! மானுடம் காப்போம்!! ஹஜ் பெருநாள் சங்கமம் சமய #நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி, 10-06-2025, செவ்வாய்க்கிழமை#இஸ்லாமிய தகவல் மற்றும் #சங்கமம் ஆராய்ச்சியகம் தலைவர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்புரை நிகழ்த்தினார். அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுரவத்தலைவர் திரு.முருகதாஸ், துணைத் தலைவர் […]

இஃப்தார் நிகழ்ச்சி

மார்ச் 08 மகளிர் தினத்தில் பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இடம்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி மங்கலம்பேட்டை,நாள் : 08.03.2025 – சனிக்கிழமை  Run by.இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT)

மாணவிகளுக்கான ஆளுமை திறன் மேம்பாட்டு வகுப்பு 2

ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING) சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட… சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட.. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை.நேரம்:மதியம் 02:30 மணி முதல் 05:மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி :ஆலிமா மற்றும் முபல்லிகாசனது பெற்றவர்கள். முபல்லிகா மாணவிகள். மற்றும் நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்று திருமணமானவர்கள்.பயிற்சியாளர்:*மெளலவி* […]

மாணவிகளுக்கான ஆளுமை திறன் மேம்பாட்டு வகுப்பு 1

நேர மேலாண்மை/TIME MANAGEMENT தங்களது கல்வி காலங்களை பயனுள்ளதாக மாற்றி அமைத்திடவும்   இலட்சியங்கள் நிறைந்ததாக உருவாக்கிக் கொள்ளவும்.   இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும்.   நாள்:25-01-2025, சனிக்கிழமை . நேரம்:  காலை 09:30 மணி முதல் 12:45 மணி வரை    இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை.   கலந்து கொள்ள அனுமதி : ஆலிமா,முஅல்லமா, […]