இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அரபிக்கல்லூரியில் சுதந்திரப்போரில் பெண்கள் என்கிற தலைப்பில் மாபெரும் பெண்கள் கருத்தரங்கம் 15-08-2025 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சுதந்திரப்போரில் பெண்களின் தியாகங்களை நமது தலைமுறையினருக்கு அழகான எடுத்துக்காட்டுடனும், கவிதை மற்றும் கருத்துப்பாடல்களுடன் எடுத்துரைத்தனர். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்துக்கொண்டு வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை […]
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) -ன் பொருளாளராக ஜனாப் M.ஜாஃபர் அலி S/O M S அப்துல் மாலிக் அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம். மவ்லவி டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ நிறுவனர் (ம) நிர்வாக இயக்குனர், இஸ்லாமிக் […]
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் மங்கலம்பேட்டை பைத்துல் மால் மற்றும் மகளிர் வங்கி (MBWB)-ன் துணைத் தலைவராக ஜனாப் S.ஹாஜி முஹம்மது S/O ஷேக் முஹம்மது (ஆசிரியர் பணி நிறைவு) அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம். மவ்லவி டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ நிறுவனர் (ம) […]
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் 20 ஆண்டுகாலம் தலைவராக செயல்பட்டு வந்த அல்ஹாஜ் A.முஹம்மது ஹனிபா ஹாஜியார் அவர்கள். கடந்த 14-09-2025, ஞாயிற்றுக்கிழமை இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் . (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) ஹாஜியார் அவர்கள் வகித்து வந்த தலைவர் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான ISDFT அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டம் 23-09-2025, செவ்வாய்க்கிழமை காலை 11: […]
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் 06-09-2025 அன்று மீலாதுன் நபியை முன்னிட்டு மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், சுண்டல், பிஸ்கட் வழங்கப்பட்டது.
மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸாவில் 26-09-2025, வெள்ளிக்கிழமை மாலை 03:30 மணிக்கு மதரஸாவின் துணைச்செயலாளர் A ஜாபர் அலி அவர்களின் தலைமையில் பெற்றோர் -ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மதரஸாவின் முதல்வரும் அறக்கட்டளையின் திட்ட இயக்குனருமான மவ்லவி ஹாஃபிழ் S அப்துல் காதர் ஹஸனி வரவேற்புரை நிகழ்த்தி மாணவர்கள் நிறை-குறைகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். மதரஸாவின் நிறுவனரும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக […]


