2026 அரஃபா நோன்பு கஞ்சி வினியோகம்:- இன்ஷா அல்லாஹ்… துல்ஹஜ் (பிறை 09) 27-05-2026, புதன் கிழமை சரியாக மாலை 4:00 மணிக்கு மில்லத் நகர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT) ஏற்பாட்டில், அரஃபா நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அரபிக்கல்லூரியில் சுதந்திரப்போரில் பெண்கள் என்கிற தலைப்பில் மாபெரும் பெண்கள் கருத்தரங்கம் 15-08-2025 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சுதந்திரப்போரில் பெண்களின் தியாகங்களை நமது தலைமுறையினருக்கு அழகான எடுத்துக்காட்டுடனும், கவிதை மற்றும் கருத்துப்பாடல்களுடன் எடுத்துரைத்தனர். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்துக்கொண்டு வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை […]
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) -ன் பொருளாளராக ஜனாப் M.ஜாஃபர் அலி S/O M S அப்துல் மாலிக் அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம். மவ்லவி டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ நிறுவனர் (ம) நிர்வாக இயக்குனர், இஸ்லாமிக் […]
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன் கீழ் நடைபெறும் மங்கலம்பேட்டை பைத்துல் மால் மற்றும் மகளிர் வங்கி (MBWB)-ன் துணைத் தலைவராக ஜனாப் S.ஹாஜி முஹம்மது S/O ஷேக் முஹம்மது (ஆசிரியர் பணி நிறைவு) அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம். மவ்லவி டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ நிறுவனர் (ம) […]
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் 20 ஆண்டுகாலம் தலைவராக செயல்பட்டு வந்த அல்ஹாஜ் A.முஹம்மது ஹனிபா ஹாஜியார் அவர்கள். கடந்த 14-09-2025, ஞாயிற்றுக்கிழமை இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் . (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) ஹாஜியார் அவர்கள் வகித்து வந்த தலைவர் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான ISDFT அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டம் 23-09-2025, செவ்வாய்க்கிழமை காலை 11: […]
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் 06-09-2025 அன்று மீலாதுன் நபியை முன்னிட்டு மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், சுண்டல், பிஸ்கட் வழங்கப்பட்டது.
மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸாவில் 26-09-2025, வெள்ளிக்கிழமை மாலை 03:30 மணிக்கு மதரஸாவின் துணைச்செயலாளர் A ஜாபர் அலி அவர்களின் தலைமையில் பெற்றோர் -ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மதரஸாவின் முதல்வரும் அறக்கட்டளையின் திட்ட இயக்குனருமான மவ்லவி ஹாஃபிழ் S அப்துல் காதர் ஹஸனி வரவேற்புரை நிகழ்த்தி மாணவர்கள் நிறை-குறைகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். மதரஸாவின் நிறுவனரும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக […]
மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் ஹஜ் பெருநாள் சங்கமம், 10-06-2025 நல்லிணக்கம் காப்போம்! மானுடம் காப்போம்!! ஹஜ் பெருநாள் சங்கமம் சமய #நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி, 10-06-2025, செவ்வாய்க்கிழமை#இஸ்லாமிய தகவல் மற்றும் #சங்கமம் ஆராய்ச்சியகம் தலைவர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்புரை நிகழ்த்தினார். அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுரவத்தலைவர் திரு.முருகதாஸ், துணைத் தலைவர் […]
மார்ச் 08 மகளிர் தினத்தில் பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இடம்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி மங்கலம்பேட்டை,நாள் : 08.03.2025 – சனிக்கிழமை Run by.இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT)
ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING) சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட… சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட.. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை.நேரம்:மதியம் 02:30 மணி முதல் 05:மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி :ஆலிமா மற்றும் முபல்லிகாசனது பெற்றவர்கள். முபல்லிகா மாணவிகள். மற்றும் நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்று திருமணமானவர்கள்.பயிற்சியாளர்:*மெளலவி* […]


