மார்ச் 08 மகளிர் தினத்தில் பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இடம்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி மங்கலம்பேட்டை,நாள் : 08.03.2025 – சனிக்கிழமை Run by.இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT)

மார்ச் 08 மகளிர் தினத்தில் பெண்களுக்கான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இடம்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி மங்கலம்பேட்டை,நாள் : 08.03.2025 – சனிக்கிழமை Run by.இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT)
ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING) சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட… சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட.. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை.நேரம்:மதியம் 02:30 மணி முதல் 05:மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி :ஆலிமா மற்றும் முபல்லிகாசனது பெற்றவர்கள். முபல்லிகா மாணவிகள். மற்றும் நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்று திருமணமானவர்கள். […]
நேர மேலாண்மை/TIME MANAGEMENT தங்களது கல்வி காலங்களை பயனுள்ளதாக மாற்றி அமைத்திடவும் இலட்சியங்கள் நிறைந்ததாக உருவாக்கிக் கொள்ளவும். இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை . நேரம்: காலை 09:30 மணி முதல் 12:45 மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி : ஆலிமா,முஅல்லமா, […]
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) சார்பில் மீலாது மற்றும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம்2023 அக்டோபர் 14 அன்று மங்கலம்பேட்டை சுமைதாங்கியில் உள்ள மாவீரர் தீரன் திப்பு சுல்தான் திடலில்மாலை 6:30மணிக்கு ISDFT TRUST திட்ட இயக்குநர் மவ்லவி S.அப்துல் காதிர் ஹஸனி தலைமையில் நடைபெற்றது.
05-02 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5: 30 மணிக்கு மங்கலம் பேட்டை கல்லுக்குட்டை வாட்டர் டேங்க் அருகிலுள்ள சையது நகரில் விருத்தாசலம் மர்ஹும் ஹாஜி A.தமிமுல் அன்சாரி அவர்களின் நினைவு அரங்கில் மகளிர் ஷரிஅத் கல்லூரியின் துணைத் தலைவர் ஹாஜி A.M.Z.அமானுல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ISDFTஅறக்கட்டளையின் டிரஸ்ட் 18 ஆம்ஆண்டு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா 05-01- 2023 வியாழக்கிழமை மாலை: 6:30 மணிக்கு மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் A.ஆபிருத்தீன் மதரஸாவில்மன்பயீ தலைமையில் நடைபெற்றது
08-08-2022 திங்கள்கிழமை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் ஆஷுரா நோன்பு கஞ்சி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
This will close in 15 seconds